தூத்துக்குடியில் மின்உற்பத்தி பாதிப்பு…

tutico
ஏற்கனவே நம் நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால். எல்லாம் முக்கிய நகரங்களில் கூட மின் தடை ஏற்படுகிறது. மேலும் பாதிக்கும் வண்ணமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதவாது என்னவென்றால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 2 வது அலகில் ஏற்பட்ட கொதிகலன் குழாய் பழுதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏற்கனவே முதலாவது, மூன்றாவது அலகு பாதிக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Response