மீண்டும் காதலரை கழட்டி விட்ட நயந்தாரா

9-3

தமிழின் முன்னணி கதாநாயகி என்றால் அது நயந்தாரா தான். ஹிரோயின்களின் ரோல் மாடல். ஹீரோக்களின் கனவுக்கன்னி. 10 வருடங்களை கடந்து இன்றளவும் கோலிவுட்டின் ஹாட் ஹிரோயினாக இருக்கிறார்.

புகழின் உச்சத்தில் இருந்தாலும் இவரது காதல் வாழ்க்கை மட்டும் நிலைப்பதே இல்லை. எப்போதும் கிசுகிசுக்களில் வாழும் நயந்தாரா பற்றி இன்னொரு தகவல் வந்திருக்கிறது.

முதலில் சிம்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றவர் சிம்புவுடன் சண்டை போட்டு பிரபுதேவாவுடன் இணைந்தார். பிரபுதேவா பெயரை பச்சை குத்திக்கொண்டு மிகத்தீவிர காதலில் இருந்தார். கல்யாணம் வரை போன இந்தக்காதல் திடீரென முறிந்தது. பின் நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலானார்.

nayantara-vignesh-onam-photos-1
கடந்த ரெண்டு வருடங்களாக சென்னை எக்மோரிலுள்ள அப்பார்ட்மெண்டில் இருவரும் லிவ் டூ கெதரா வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு நயன்தாரா ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறாராம். இப்போது இந்தக்காதல் கதையும் பாதியில் முடிந்திருக்கிறது.

கூடிய விரைவில் மதம் மாறி கல்யாணம் செய்யப்போகிறார்கள் என சொன்ன ஜோடி பிரிந்தது அவர்களது நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response