அரசு மரியாதையுடன் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டார்


cy_pcsrucaalj52முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். இவரது உடலுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர்.

மாலை 6.00 மணிக்கு, அவரது உடல் மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதி அருகே அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.


 

Leave a Response