அரசியல்
இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன், பின்வாங்க மாட்டேன்: தமிழிசை
சமூக வலைதளங்களில் மிக மோசமாக பதிவிடுவது தவறான நடைமுறை. இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன், என் நிலைப்பாட்டில் இருந்தும் பின்வாங்க மாட்டேன் என்று தமிழக...
மீண்டும் ஓடி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் ஓராண்டாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அண்மையில் உடல்நலம் தேறிய நிலையில் முரசொலி...
உலகநாயகன் மீது வழக்குப்பதிய காத்து இருக்கும் போலீஸ்!
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசனும் தமது நற்பணி மன்றம் மூலம் நிலவேம்பு குடிநீர் வழங்குமாறு வேண்டுகோள்...
ஜெ. மரணம்- போயஸ் தோட்டத்தில் இருந்து விசாரணை ஆரம்பம்!
முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக, ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கான உத்தரவு கடந்த செப். 25-இல் பிறப்பிக்கப்பட்டு விசாரணை...
ஜெ.தீபா – உதவியாளர் மீது கணவன் மாதவன் போலீஸில் புகார்…!
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார். அதற்காக புதிதாக பேரவை ஒன்றை கூட தொடங்கினார். அப்போது தீபாவுக்கு மிகவும்...
காங்கிரஸ் கட்சித்தலைவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதி!
காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்லா சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் உடனடியாக டெல்லிக்கு ஏர்...
மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பை வாடைக்கு விட்ட விவகாரம்-36 பேர் மீது கைது நடவடிக்கை?
சென்னை கேகே நகரில் மத்திய அரசு ஊழியர்கள் அரசுக்கு சொந்தமான குடியிருப்பை முறைகேடாக வெளியாட்களுக்கு வாடகைக்கு விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...
ஆர்.கே.நகர் தொகுதி சுகாதாரம்;அரசுக்கு கெடு விதித்த ஸ்டாலின்!
இன்னும் ஓரிரு நாட்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்.கே.நகர் தொகுதியை திமுகவினர் சுத்தம் செய்வார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.தொகுதிக்கு...
தேவர் தங்க கவசத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தது வங்கி நிர்வாகம்!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெறும். ஜெயந்தி விழாவின்போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கும்...
கரும்பு விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் தமிழக அரசு : பெரம்பலூர் சர்க்கரை ஆலை ரூ.33 கோடி பாக்கியை விரைந்து வழங்க கோரிக்கை!
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம் துறைமங்க லத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் வரதராஜன், துணைத் தலைவர்கள்...










