அரசியல்

  பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்தும், கூட்டணி கட்சியான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத்...

தமிழகத்தில் நியாய விலை கடைகளில் சர்க்கரையின் விலை உயர்த்தியதால் அதனை கண்டிக்கும் வகையில் நவம்பர் 6ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவரும்...

சென்னை கமலாலயத்தில் இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தபோது, தமிழிசை கூறியதாவது: அகழ்வாராய்ச்சி பணிகளை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செய்யும். யார் மக்களுக்காக களத்தில்...

  நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான, நடைமுறை ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணங்களை, ஆய்வு செய்யம்படி, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலுக்கு,...

உடல் நலக்குறைவு காரணமாக நேற்று திடீரென டில்லி மருத்துவமனையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக காங்கிரஸ் வட்டாரத்தில்...

பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில், மத்திய மனிதவள...

பிளாட்பாரங்களில் வசிப்போர், குளிர் காலத்தில், இரவு நேரங்களில் தங்குவதற்கு, பழைய ரயில் பெட்டிகளை பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. நாடு முழுவதும், 10...

வழக்கமாக நமது நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஒருவார காலம் தாமதமாக அக்டோபர் 26-ம்...

  மனைவி பிணத்தை தோளில் சுமந்து சென்ற கணவன் ,பேத்தி உடலை   தோளில் சுமந்து சென்ற  தாத்தா, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த குழந்தைகள் ,...

சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிக்கும் விவகாரத்தில் மீண்டும் சிக்கல் வலுத்துள்ளது. பல்கலைகழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேர்வு குழு...