அரசியல்

இந்திய அரசு தமிழ்நாட்டில் தொடர்ந்து பல மக்கள் விரோத திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகள், அனல் மின் நிலையங்கள், நியூட்ரினோ...

இந்திய அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீது பல்வேறு மக்கள் விரோத திட்டத்தையும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும், தனி மனிதனின் அடிப்படை உரிமையான உணவு,...

"நாம் தமிழர்" கட்சியின் பொதுக்குழு, சென்னை அம்பத்தூரில் உள்ள HPM கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவிற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தலைமை...

நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் இன்று மாலை பிரதமராக பதவியேற்கிறார். இவ்விழாவிற்காக ராஜபக்ச டெல்லி வந்துள்ளார். ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து, இன்று காலை...

இன்று (23.5.2014) பகல் 1.50 மணியளவில் தில்லி குஜராத் பவனத்தில் நரேந்திர மோடி அவர்களை, வைகோ சந்தித்தார். அப்போது அந்த அறையில் அமித் ஷா,...

18-5-2014 ஞாயிறு மாலை 5 மணியளவில் தமிழர் கடற்கரை ( மெரினா ) கண்ணகி சிலை அருகில் தமிழினப் படுகொலையின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்...

நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கு ஏற்க அனுமதிக்கக் கூடாது என ம.தி.மு.க பொதுசெயலாளர் திரு.வைகோ அவர்கள் திரு.நரேந்திர மோடி, பா.ஜ.க'வின்...

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்தே நாட்கள் இருக்கும் சூழலில், நடிகரும், இலட்சிய தி.மு.க தலைவரும், ஜோதிட ஆராய்ச்சியாளருமான டி.ராஜேந்தர் சென்னையில் உள்ள தனது...

சென்னை மதுரவயல் முதல் சென்னை துறைமுகம் வரை சுமார் ரூ.1,815 கோடி செலவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள கூவம் நதிக்கரையில் கண்டைனர்...