நிகழ்ச்சியொன்றில் எடப்பாடி பழனிசாமி அரசின் டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புகழ்ந்து பேசி கொண்டிருந்த திண்டுக்கல் சீனிவாசன் ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து டெங்கு தொடர்பாக ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தார்’ என்று உளரிக் கொட்டினார். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்வதற்கு பதில் மன்மோகன் சிங் என்று சொன்னதைக் கூட அறியாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அந்த வீடியோப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் சீனிவாசனை நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஜெ. அமைச்சரவையில் இப்படியாபட்ட அமைச்சரா!
previous article
அதிமுக என்றுமே ஆட்சிக்கு வரவே வராது- கனிமொழி!
next article
ஸ்மார்ட் பயணச்சீட்டு அறிமுகப்படுத்த திட்டம்!