அரசியல்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற ஐஐடி மாணவர்….
ஓடிச மாநிலம்,கேந்தரப்பரா மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பட்டதாரிகள் போட்டி இட்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவில் உள்ள எல்ல மாநிலங்களிலும் படித்த பட்டதாரிகள் அரசியலுக்கு வரவேண்டு...
விருப்பமில்லாத பெண்ணுக்கு கட்டயதாலி கட்டியதுபோல்! இருக்கிறது தமிழ்நாட்டின் நிலை
தமிழகத்தில் நிலவிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மறைந்த முன்னால் முதல்வர் செல்வி ஜெ .ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பிறகு உடனடியாக முதல்வரை தேர்ந்தேத்கவேண்டுமென்று தமிழக...
காவலர்கள் கண்ணெதிரில் நடந்த கொடூரகொலைக்கு, பாமக ராமதாஸ் கண்டனம்..
காவலர் பாதுகாப்பில் இருந்தவர் கொடடூரகொலை செய்யப்பட்டார். சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்து, சந்தி சிரிக்கிறது என்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்...
பொது மக்களால் கல் வீசி விரட்டப்பட்ட கருணாஸ்….
கலகலவென இருக்கிறது தமிழக அரசியல். யார் யாருக்கு ஆதரவு தருவது என தெரியாமல் குழம்பிப் போயி கிடக்கிறார்கள். சசிகலா ஜெயிலுக்கு போன நிலையில் கூவத்தூர்...
ஜெ. பிறந்த நாள் விழா, ஓ.பி.எஸ் அணியினர் மனு ….
மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது போதிய பாதுகாப்பு கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு...
சசிகலாவிற்கு எதிராக தீபக் போர்க்கொடி! சசிகலா அதிர்ச்சி.
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெங்களுரு சிறையில் சசிகலா அதிர்ச்சி அடைந்துள்ளார். சசிகலா...
ஹைட்ரோகார்பன் திட்டம்! மார்ச் 3 பாமாக போராட்டம்….
டெல்டா பகுதிகளில் மீதேன், ஹைட்ரோகார்பன் போன்ற இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பாமாக சார்பில் வரும் மார்ச் 3ஆம் தேதி வெள்ளிகிழமை...
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற அனுமதி அளிக்கக்கூடாது ; கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி’க்கு ஆம் ஆத்மி கடிதம்…
ஆம் ஆத்மி கட்சி சார்பில் காரைக்குடியில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அரசு சோமன் தலைமை தாங்கினார் . இந்த கூட்டத்தில் சொத்து...
சசிகலா முதல்வராவதற்கு ‘நோ” சொன்ன ஆளுநர்…
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அதிமுக'வில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொது செயலாளர் இடையே நீண்ட...
ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் அளித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை! – தீபா ஆவேச பேச்சு…
மறைந்த தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் ஜெ.தீபா, இன்று தன்னுடைய இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது,...