அரசியல்
உச்சத்தைத் தொட்ட இந்திய பங்குச்சந்தை! இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வு.
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 33,451 புள்ளிகளும், நிஃப்டி 10,400 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...
குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் – தேர்தல் ஆணையம்
குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில்...
ஆதார் விவகாரத்தில் அடுத்த சாட்டையை சுழற்றும் மம்தா !
செல்போனுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் நிபந்தனை விதித்தது. டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும்...
வலுவடைந்திருக்கும் வடகிழக்கு பருவமழை: கனமழை தொடரும்!
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை மேலும் வலுவடைந்திருப்பதாகவும், வட மற்றும் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் கன மழை பெய்யும் எனவும் சென்னை...
பந்தாவுக்காகவும், விளம்பரத்திற்காகவும் காவலர்களை சுரண்டும் முதலமைச்சர்; அன்புமணி ராமதாஸ் காட்டம்!
அரசியல் சார்ந்த தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக காவல்துறையை அனைத்து வழிகளிலும் பயன்படுத்திக் கொள்ளும் தமிழக அரசு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற...
இன்று 5 ஆம் கட்ட விசாரணையில் இரட்டை இலை சின்ன விவகாரம்! இன்றாவது தீர்ப்பு உறுதியாகுமா ?
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று 5 ஆவது கட்ட விசாரணை தேர்தல் கமிஷனால் முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் இரட்டை...
சீனாவில் தேசிய கீதத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை !
தேசிய கீதத்தை அவமதித்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, சீனஅரசு திட்டம். அண்டை நாடான சீனாவில்,...
திமுக தலைவரை சந்தித்து நலம் விசாரித்த பாமக தலைவர்!
உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, கடந்த ஓராண்டாகவே ஓய்வில் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ளார். இதற்கிடையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்....
டாஸ்மாக் கடையில் இனி ஸவைப்பிங் மிஷின் முலம் பரிவர்த்தனை!
டாஸ்மாக்கில் வாங்கப்படும் (குவார்ட்டர்) 180 மில்லி பாட்டில்களுக்கு ரூ.5 அதிகமாக எடுத்துக்கொண்டுதான் மீதி சில்லறை கொடுக்கப்படுகிறது. அதுவே 360 மில்லி எனில் ரூ.10ம், ஃபுல்...
பேரறிவாளன் தந்தை மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பேரறிவாளனின்...










