க்ரைம்
மருமகளை கொடூரமாக தாக்கிய மாமியார்: சிசிடிவி காட்சிகளால் சேலத்தில் பரபரப்பு!
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தீராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி இளவரசி (37). சிவக்குமார் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணி செய்து...
கௌதமியின் ரூ.9.9 கோடி மதிப்புள்ள சொத்து மோசடி விவகாரம்! உயிருக்கு ஆபத்து என புகார்
நடிகையும், அரசியல்வாதியுமான கௌதமி தடிமல்லா, சென்னை பெரியநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து, தன்னை மிரட்டும் குழுவினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்....
கள்ளக்காதலனை கொன்றதற்காக ஜெயிலுக்கு சென்ற கணவர் : கணவனைப் பார்க்கச் சொல்லும் முன் மனைவி செய்த சம்பவம்!
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் சோனியா என்று அழைக்கப்படும் புண்ணிய பயிராகி வயது 32 என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காதலர்...
திருவள்ளூரில் விவாகரத்து பெற்ற பெண்ணுடன், கள்ளக்காதலில் கர்ப்பம் ஆக்கிய ஆண் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவலம்!
திருவள்ளூர் அருகே உள்ள புன்னவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா. இவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உடன் 2013இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...
மராட்டியில் பேசு! இல்லையேல் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறு: சர்ச்சை வீடியோ வைரல்!
மகாராஷ்டிராவில் மராட்டிய மொழியில்தான் பேச வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது....
நான் அவளைக் காதலித்தேன். அவள் வேற யாரையோ காதலித்தாள்! அதனால் திட்டமிட்டு கொன்றேன்!
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில், 19 வயதான அப்துல் சமத் என்ற இளைஞர், 18 வயது லட்சுமி என்ற பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கி...
இரவில் வேலைக்குப் போகும் கணவன் : மாணவனுடன் உல்லாசமாக இருக்கும் மனைவி! – காக்கிநாடாவில் பரபரப்பு!
ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு இறால் பண்ணை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவர்...
பல வருடங்களாக புதையலை காத்த பாம்பு
சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் மலையடிவாரத்தில் மெட்டல் டிடெக்டர் கொண்டு புதையலை தேடிக் கொண்டிருக்கிறார்....
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி 10 வயது மகனை தாயே கொண்று சூட்கேசில் அடைத்த அவலம்!
அசாம் மாநிலம் கவுஹாத்தி பகுதியை சேர்ந்தவர் பிகாஷ் பர்மன். இவரது மனைவி தீபாலி. இவர்களுக்கு ம்ரின்மாய் என்ற 10 வயது மகன் உள்ளான். ம்ரின்மாய்...
மனைவியின் மீது சந்தேகம்: நண்பனின் உயிரை மாய்த்த அவலம்! மாதவரத்தில் பரபரப்பு!
சென்னை மாதவரம் சின்ன மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 43. இவருக்கு உமா என்ற பெண்ணுடன் 9 ஆண்டுகளுக்கு திருமணமாகி உள்ளது....










