க்ரைம்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தீராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி இளவரசி (37). சிவக்குமார் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணி செய்து...

நடிகையும், அரசியல்வாதியுமான கௌதமி தடிமல்லா, சென்னை பெரியநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து, தன்னை மிரட்டும் குழுவினர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்....

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் சோனியா என்று அழைக்கப்படும் புண்ணிய பயிராகி வயது 32 என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காதலர்...

திருவள்ளூர் அருகே உள்ள புன்னவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா. இவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உடன் 2013இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...

மகாராஷ்டிராவில் மராட்டிய மொழியில்தான் பேச வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது....

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில், 19 வயதான அப்துல் சமத் என்ற இளைஞர், 18 வயது லட்சுமி என்ற பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கி...

ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு இறால் பண்ணை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவர்...

சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் மலையடிவாரத்தில் மெட்டல் டிடெக்டர் கொண்டு புதையலை தேடிக் கொண்டிருக்கிறார்....

அசாம் மாநிலம் கவுஹாத்தி பகுதியை சேர்ந்தவர் பிகாஷ் பர்மன். இவரது மனைவி தீபாலி. இவர்களுக்கு ம்ரின்மாய் என்ற 10 வயது மகன் உள்ளான். ம்ரின்மாய்...

சென்னை மாதவரம் சின்ன மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 43. இவருக்கு உமா என்ற பெண்ணுடன் 9 ஆண்டுகளுக்கு திருமணமாகி உள்ளது....