சென்னை அருகே பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையான பெண் யார் என்று ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை
previous article
மூன்றாவது உயரிய விருது; பி.வி.சிந்துவின் பெயர் பரிந்துரை!
next article
சிங்களர்களின் அட்டகாசம்; வைகோவிற்கு மிரட்டல்!