11 வயது சிறுவன் கொன்று புதைப்பு!

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஜமால் முகமது நகரில் 11 வயது சிறுவன் கிஷோர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

img1131009005_1_1

மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் கிஷோரை கொன்று புதைத்ததாக தந்தை சிவக்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் சிறுவன் கிஷோரின் உடலை தோண்டியெடுத்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response