தமிழ் செய்திகள்
கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் இன்று.
இன்று கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள்: தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள்...
அமலுக்கு வந்தது சுங்கச்சாவடி கட்டண உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில்...
தொடரும் நாய்க்கடி அவலம் – என்று தணியும்.?
சென்னையில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள ராட்வெய்லர் போன்ற இன நாய்களை பலரும் வளர்த்துவருகின்றனர்.கடந்த மாதம் 5ஆம் தேதியன்று ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் 5...
உலகளாவிய காவல் துறை தடகள போட்டியில் தங்க பதக்கங்களை வென்ற சென்னை காவலர் பிரமிளா!
நெதர்லேண்ட்ஸ் நாட்டிலுள்ள ரோட்டர்டேம் என்னும் ஊரில் தற்போது 'உலக காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விளையாட்டு 2022' போட்டி நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறவிருக்கும்...
கொரோனா நிதி வழங்கிய தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு…
தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று தமிழக மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் தொழிலாளர்கள்...
கென்யாவில் அணை உடைந்து 27 பேர் பலி 36 பேர் காயம் !!
கென்யாவின் தென் பகுதியில் உள்ள நகுரா நகரத்தில் பெய்த கனமழை காரணமாக அணை ஒன்று உடைந்தது. இதில் அருகிலிருந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் 27...
காரைக்குடி முதல் மதுரை வரை ரயிலை நீட்டியுங்கள்’- கோரிக்கை வைக்கும் பொதுமக்கள் !
காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான இருக்கும் ரயிலை மதுரை வரைக்கும் நீட்டிக்க பொதுமக்களிடமிருந்து ரயில்வேக்கு மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அந்த மனுக்களை...
நான் அணிந்திருக்கும் உடையிலேயே பிச்சை எடுக்க அனுமதி வேண்டும் ! கமிஷனருக்கு கடிதம் எழுதிய காவலர் !
இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை என்பதால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும், அதனால் தனக்கு காவலர் சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி தரவேண்டும்...
தென் தமிழகம், வடக்கு உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !!
தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவின்...
உகாண்டாவில் 3 வயது சிறுவனை கொன்று தின்ற சிறுத்தை !
தென் ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் உள்ள ராணி எலிசபெத் தேசிய பூங்கா மிகவும் பிரசிதி பெற்றது. இந்த பூங்காவில் பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளின் குடும்பங்கள்...










