ஆன்மிகம்
தமிழ்நாடு துணை முதல்வரா? ஆந்திரா துணை முதல்வரா?
பிரபல நடிகரும், ஆந்திரா மாநிலத்தின் துணை முதல்வருமாக இருப்பவர் பவன் கல்யாண். திருப்பதி லட்டு தொடர்பாக சமீபத்தில் எழுந்த சர்ச்சைக்காக பவன் கல்யாண் விரதம்...
கழகத் தோழர்கள் இதை கண்டு கொள்ள வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் கடந்தாண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று...
பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒரு குடும்பத்தையே சுட்டுக்கொன்ற கும்பல் – UP யில் பரபரப்பு.
அக்டோபர் 3-ஆம் தேதி, உத்தரபிரதேசத்தின் அமேதி நகரில் உள்ள அரசுப் பள்ளியில் உதவி ஆசிரியராக இருந்த சுனில் பார்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு...
திருப்பதி லட்டு பிரச்சனையில் திடீர் திருப்பம் : நெய் தயாரித்தது ஏ ஆர் டைரி பேக்டரி அல்ல என்ன மத்திய உணவு பாதுகாப்புத்துறை அறிவிப்பு.
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், "திருப்பதி...
11 நாள் விரதத்தை முடித்த பவன் கல்யாண்
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட பாவத்திற்கு பரிகாரம் செய்யும் வகையில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் நோன்பு...
லட்டு சர்ச்சையில் சிக்கிய கோபி சுதாகருக்கு ஆதரவாக 35 யூட்யூபர்கள் ஒருங்கிணைப்பு.
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெயில்...
லட்டு பஞ்சாயத்தில் மறைமுகமாக பா ரஞ்சித்தை தாக்கிய நடிகை கஸ்தூரி
சில நாட்கள் முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாடு, திருப்பதி லட்டில் மிருகத்தின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகவும் மீன்...
இதுக்கு பேசாம திமுக கூடவே சேர்ந்திருக்கலாம் : அதிமுகவின் முக்கிய நிருபர் பதிவு.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், என்னப்பா...
H ராஜாவிடம் பரிதாபமாக மன்னிப்பு கேட்ட ‘பரிதாபங்கள் கோபி சுதாகர் ‘
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை ஆந்திராவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பிரபல யூடியூப் சேனல் ‘பரிதாபங்கள்’...
திருப்பதி லட்டுக்கும், ஆந்திர அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : ஜெகன்மோகன் ரெட்டி.
திருப்பதி பெருமாள் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதத்துக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானமே பொறுப்பு என்றும் அதற்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் தொடர்பு இருந்ததில்லை...