ஆன்மிகம்

அம்பத்தூர், மேனாம்பேட்டில் உள்ள அருள்மிகு அன்னப்பூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் 18-ம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் இன்று மாலை வெகு...

கன்னியாகுமரி; இன்று கிறிஸ்துவர்களின் முக்கிய தினமான புனித வெள்ளியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துவ மக்களின் கடவுளான...

கோவை மாவட்டம் வால்பாறையில்  உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் 66-ம் ஆண்டு, பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 30-ம் தேதி...

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பங்குனிப் பெருவிழா கிராம தேவதையான...

திருவான்மியூரில் உள்ள  திரிபுரசுந்தரி அம்மையார் உடனாகிய அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டுக்கான பங்குனி உத்திர விழா...

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதால் அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில்...

திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மூலவர்...

ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவை முன்னிட்டு, அன்னபூரணி சமேத கங்கதார ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்,...

குரோம்பேட்டையில் குமரன்குன்றம் மலைக்கோவிலில் அருள்மிகு பாலசுப்ரமண்யசுவாமிக்கு இன்று காலை 9.00 மணிக்கு பங்குனி உத்திர பிரம்மோத்ஸவம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 21 முதல் மார்ச்...

மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள்...