ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உணர்ச்சிமிகுதியில் உரையாற்றினார். மன்மோகன்சிங் பேசியதாவது: இது ஒரு வரலாற்று சிறப்பு...

  ஆருஷி கொலை வழக்கில் ராஜேஷ் தல்வார்,நுபுர்தல்வார் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   2008-ல் ஆருஷி என்ற 14...

அணு ஆயுதம், ஏவுகணை திட்டங்களை தொடருவதால் வடகொரியாவுக்கு அழுத்தம் தருகிற வகையில், ஜப்பான் நேற்று புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. உலக நாடுகளின் கடும்...

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இன்று பதவியேற்கும் நிலையில், டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர். புதுடெல்லி, அகில இந்திய...

  ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரக் கோரி சென்னையில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 30-ஆம்...

உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதி ஓடும் புனித ஸ்தலங்களான ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடைவிதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம்...

வங்கிக் கணக்குகள், செல்போன் எண்கள், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம், ஆதார்...

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்...

  சென்னை போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கான பேச்சுவார்த்தையில் 13 முறை நடத்தியும் தீர்வு வரவில்லை. இன்றும் தேர்தலை காரணம் காட்டி பேச்சுவார்த்தையை தள்ளிப்போடுவதா? என...

  கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர்...