நடிகர் செந்தில், குண்டு கல்யாணம் டி.டி.வி. தினகரன் உடன் திடீர் சந்திப்பு!
நடிகர் செந்தில் மற்றும் குண்டு கல்யாணம் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இரண்டாக பிரிந்த...
நரேந்திர மோடி காப்பாற்றிய பச்சிளம் குழந்தை
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க மோடி உதவி செய்ததால்,அந்த குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அசாமைச் சேர்ந்த கலிதா-ஹிமாக்ஷி...
விஷாலின் மீது கலைபுலி எஸ்.தாணு ஆவேசம் !
'தயாரிப்பாளர்களை விமர்சிக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது... உன்னால் உன் அப்பா ஜிகே ரெட்டிக்கே அவமானம்', என்று விஷாலை வெளுத்து வாங்கினார் தயாரிப்பாளர் சங்கத்...
நரபலி கொடுக்கப்பட்ட சிறுமி… கைது செய்யப்பட்ட மந்திரவாதியும் அவர் குடும்பத்தினரும்
கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்த ராம்நகர் மாவட்டம் மாகடியை அடுத்த சுன்னக்கல் பகுதியை சேர்ந்தவர் முகமது நூருல்லா (வயது 45). இவரது மகள் ஆயிஷா...
நடிகர் விஷாலை கண்டித்து இன்று தயரிப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்…
சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷால் அவர்கள் தயாரிப்பாளர்களை பற்றி ஒரு நாளிதழில் தரைக்குறைவாக பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது. அதன்...
ஹோண்ட அறிமுகபடுத்திய ஆக்டிவ 4ஜி பிஎஸ்4 ஸ்கூட்டர்.
புதுமையன் இஞ்சினுடன் ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம். அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் முண்ணனியில் இருக்கும் ஹோண்டா நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட புதிய...
இன்று முதல் 3 நாள் சுற்றுப்பயணம்; தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி
சென்னை ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு...
உண்ணாவிரத போராட்டம் ஒ.பி.எஸ்.அறிவிப்பு ஜெ.மரணம் நீதி விசாரணை
ஜெ. மரணத்தில் நீதி விசரனைகோரி மார்ச் 8 ல் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும என்று ஆ.இ.அ.தி.மு.க. முன்னாள் முதல்வர் திரு ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சசிகலா மற்றும் ஒ.பன்னீர்செல்வம்...
விரைவில் வரவிருக்கும் அதிவேக ரயில்கள்.
'நம் நாட்டில், ஒரு மணி நேரத்தில், 600 கி.மீ., துாரத்தை கடக்கும், அதிவேக ரயில்களை இயக்குவதற்காக, ஆறு சர்வதேச நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்,''...
மீனவர்களின் பாம்பன் ரயில் மறியல் போராட்டம்.
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் மறியல் நடத்தப்படும் என்ற ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துளனர். இலங்கை கடற்படயினர் தமிழகத்தில் ராமேஸ்வரம் வாழ் மீனவர்களை அவ்வபோது பிடித்து செல்வது...