⁠⁠⁠மனித சமுதாயத்திற்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. தீவிரவாதிகளை பட்டியலிடுவதில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் இணக்கமாக இல்லாதபோது, சர்வதேச சமூகம் தீவிரவாதத்தை எப்படி ஒடுக்க...

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அவ்வப்போது வருமான வரித் துறையினர் முக்கிய புள்ளிகளின் வீடுகளிலும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்....

பத்மஸ்ரீ விருதுபெற்ற பா.சிவந்தி ஆதித்தனாரின் 82-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. போயஸ் தோட்ட நினைவு இல்லத்தில் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படத்திற்கு தினத்தந்தி...

பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டில்லியில் துவங்குகிறது. இன்றும், நாளையும் நடக்கும் இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, அனைத்து...

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகளுக்கு தற்போது ஐ.ஆர்.சி.டி.சி பல சலுகைகளை வழங்கி வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தை ரயில்வே துறை பயணிகள் எளிதாக முன்பதிவு...

சமீபகாலமாகவே தமிழக அரசு மற்றும் ஊழலுக்கு எதிராக கமல்ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனவே, அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு...

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக, கடந்த 2013ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி இருந்து வருகிறார். 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே ஜெயலலிதா நலமாக உள்ளதாகவும், பூரண...

கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தவர் வி. செந்தில் பாலாஜி. தற்போது, தினகரன் ஆதரவாளராகவும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருக்கும்...

மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பல உண்மைகளை போட்டுடைத்துள்ளார்....