Tag: சென்னை உயர்நீதிமன்றம்
பேனர் வைக்க விதித்த தடையை நீக்க முடியாது… ஹைகோர்ட் மறுப்பு!
உயிரோடு இருப்பவர்களின் படத்தை பேனர்களில் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தனி நீதிபதி...
மாவட்ட நீதிபதிகள் 6 பேர் ஐகோர்ட் நீதிபதிகளாக இன்று பதவியேற்பு…!
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றுக்கு மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளது. அதில் தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 21...
தீவிரமடையும் ஜெ.,வின் கை ரேகை தொடர்பான வழக்கு! ஆதார் அட்டையை சமர்ப்பிக்கச்சொல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!
ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவின் ஆதார் அட்டை இருந்தால் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி...
எம்.எல்.ஏ’க்கள் தகுதி நீக்கம்! உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!
தமிழக சட்டப்பேரவையில் டி.டி.வி. தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீதான அவை...
சிறைச் செல்லத்தயாராகும் சசிகலா கணவர் நடராஜன்! தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்டு
சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் உட்பட 4 பேருக்கு விதிப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட்டு...
உள்ளாட்சி தேர்தல்: ஹைகோர்ட்டில் பகிரங்க மன்னிப்பு கேட்ட தமிழக தேர்தல் ஆணையர்!
தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வந்தது. அதில்,...
பீச்சிலிருக்கும் தலைவர்களின் சமாதிகளை அப்புறப்படுத்துங்கள்! டிராபிக் ராமசாமி திடீர் வழக்கு
கடலோர ஒழுங்கு முறை விதிகளின்படி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை இடமாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி...
நவம்பர் 2-ல் களைகட்டப்போகும் உயர்நீதிமன்றம்..! நான்கு முக்கிய வழக்குகள் விசாரணை..!
துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மற்றும் உரிமைக்குழு நோட்டீஸிற்கு எதிராக...
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் நாளைக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனுமதி பெறாமல் வைக்கப்ப்டட பேனர்களை நாளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் அனுமதி பெறாமல் பேனர்...
வேதா இல்லம் விவகாரம் : தீபா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை, நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தீபா தாக்கல் செய்த மனுவை, நான்கு வாரங்களில்...