Search
276 search results found for “காவிரி”.
அனைத்து அதிகாரங்களுடன் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம்:உடனே அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே உள்ளது என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றம்...
இறுதி கட்டத்தை நெருங்கிய காவிரி தீர்ப்பு..!
காவிரி வரைவு வாரியத்தின் திட்டத்தை மத்திய அரசு மே 14 அன்று உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்தது. அதன் நகல் தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா,...
காவிரி நீர் நிச்சயம் தமிழகத்திற்கு வரும் – பொன்.ராதாகிருஷ்ணன்..!
எடியூரப்பா தனது பணிகளை துவங்கியுள்ள நிலையில் . முதல் கையெழுத்தாக விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். இந்நிலையில் பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது குறித்து...
காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் முழுவதும் உச்சநீதிமன்றத்தின் கையில் இருக்க வேண்டும்-வேல்முருகன்..!
காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் முழுவதும் உச்சநீதிமன்றத்தின் கையில் இருக்க வேண்டும் என்றும், அதன் தலைமையகம் டெல்லியில்தான் அமைய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக்...
கர்நாடகாவில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் வரவேண்டும்-அமைச்சர் ஜெயக்குமார்..!
கர்நாடகாவில் ராமர் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் தமிழகத்திற்கு தண்ணீர் வரவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார்- மத்திய அரசு..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி...
காவிரி மேலாண்மை: மத்திய அரசு வரைவில் கூறப்பட்டுள்ளது என்ன?
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. கர்நாடகா தேர்தலுக்கு முன்பாக இதில்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம்..!
காவிரி மேலாண்மை வரைவு வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் மத்திய அரசு கர்நாடாக தேர்தலை முன்னிறுத்தி பல்வேறு வகையில் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது...
காவிரி விவகாரத்தில் தேர்தல் அரசியல் செய்தோம் ஒப்புக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன்..!
கர்நாடக தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டது. பிரதமர் கர்நாடாக தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருப்பதால் காவிரி வரைவு...
காவிரி விவகாரத்தில் இனி கால அவகாசம் கேட்கப்படாது: மத்திய அரசு உறுதி..!
உச்சநீதிமன்ற உத்தரவின்படி மே 14-ஆம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். காவிரி நீர்...