வேலூர் சிறையில் முருகனை சந்திக்க தடை…நளினி உண்ணாவிரதம் !

NALINIi1
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி, வரும் 29ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். முருகனுடனான சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்தை திரும்ப பெறக்கோரி உண்ணாவிரதம் இருக்க உள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response