மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் !

incom
சென்னை துறைமுகத்தில் ரூ.16 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை துறைமுகத்தில் 4 கண்டெய்னர்களில் மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 40 மெட்ரிக்டன் செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 3 ஆண்டுகளில் ரூ.71 கோடி மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளதாக வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Response