என்னாது 2 நாட்களில் கேரளாவில் பருவமழையா …

weather-topper
மே 30, 31 ஆகிய நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால் தெற்கு அரபிக் கடலை ஒட்டிய மாலத்தீவு, தெற்கு கேரளா பகுதிகளில் பருவமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற வடகிழக்கு பகுதியிலும் காணப்படுவதால் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாநிலங்களிலும் பருவமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. பருவமழை துவங்க இன்னும் ஓரிரு நாட்களே உள்ளதால் கேரளாவின் பல பகுதிகளில் மே 10 முதலே மழை பெய்ய துவங்கி உள்ளது.

Leave a Response