Tag: இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! அந்தமான் கடல் பகுதியில் காணப்பட்ட...

கஜா புயலில் இருந்தே தமிழக டெல்டா மாவட்ட மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் அடுத்து தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு...

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம் மற்றும் ஆந்திரம் நோக்கி நகரும்...

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒகி புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது! தென்மேற்கு பருவ மழையானது மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம்...

  ‘ஒக்கி’ புயல் தீவிர சூறாவளியாக மாற்றமடைந்து லட்சத்தீவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு...

ஓகி புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பேரிடர் மீட்பு படை டி.ஜி.யிடம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது, தேவைப்படும் பகுதிகளுக்கு...

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (நவம்பர் 30) காலை 8.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை...

தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது....

அடுத்த வாரம் 7-ந்தேதியும், 12-ந்தேதியும் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை...

மே 30, 31 ஆகிய நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை...