பொது

நாட்டில் தொடர்ந்து பெருகி வரும் தொழிற்சாலைகள் மூலம் வெளியேறும் புகை, வாகனப்போக்குவரத்து அதிகரிப்பு போன்றவற்றால் நாளுக்கு நாள் சுற்றுப்புறம் மாசு அடைந்து வருகிறது. இதனால்...

நேற்று முன்தினம் திருப்பதி கோயிலுக்கு சென்ற திருவண்ணாமலையை சேர்ந்த சாந்தம்மாள் அவரது குடும்பத்தினர் வந்தனர்.திருப்பதியில் தங்குவதற்கு விடுதிகள் தேடி பார்தனர் எங்கும் கிடைக்கததால் கோயில்...

ரயிலில் பயனிக்கும் பயணிகள் வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட புதிய மொபைல் ‛ஆப்' அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் செயலி மூலம் பயணம் தொடர்பான அனைத்து...

தெலுங்கானாவில் உள்ள ரெசிடன்சியல் பெண்கள் கல்லூரியில் திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா அரசு...

தமிழகத்தில் மட்டுமின்றி தற்பொழுது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவிலும் வறட்சி நிலவுவதால், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வருகின்ற மே மாதத்தில் இருந்து.கர்நாடகாவின் தலைநகரின்...

தாமிரபரணியில் தண்ணீர் எடுத்துக்கொள்ள பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.திருநெல்வேலியில் இருக்கும் தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோகோ கோலா...

இந்த ஆண்டு கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் கடந்த வருடத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மார்ச் முதல் மே...

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலேயே ஜாதி மோதல் நடைபெறும் மாவட்டங்களில் ஒன்றாக கடலுார் மாவட்டம்...

இலங்கையில் சிறைச்சாலை பஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூட்டு நடத்தியதில் 5 கைதி களும் 2 போலீஸ்காரர்களும் உயிரிழந்தனர்.இலங்கையின் களுத்துறை வடக்கு சிறைச்சாலையில்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும் இயக்குனரும் ஆனா சௌந்தர்யா ரஜினிகாந்த், தமிழ் திரையுலகில் கோச்சடையன் படம் முலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.கோச்சடையன் படத்தை தொடர்ந்து...