பொது
ஐ.ஏ.எஸ். அதிகாரி நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாப பலி…
ஹரியானா மாநிலம், சோனிபட்டை சேர்ந்தவர் ஆசிஷ் தாஹியா(30 வயது). அவர் தன்னுடன் படித்த அதிகாரிகளுடன், டெல்லி பெர் சராயில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து...
உத்திரமேரூரில் தொழிலதிபர் ஒருவர் தற்கொலை…
நம்ம நாட்டில் கோழைங்க அதிகம் ஆகிடாங்க போல ஏன்னா முன்னாடி விட தற்கொலை அதிகம் ஆகி விட்டது. முன்னாடிலாம் காதல் தோல்வி இறப்பது சகஜம்...
பிஎஸ்என்எல் அதிரடி திட்டம் : பொது மக்களுக்கு செயற்கைக்கோள் செல்பேசி…
நம்ம வரதா புயல், மற்றும் வெள்ளத்தால் பாதிக்க பட்ட பொழுது எந்த நெட்வொர்க் சிக்னல் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இப்போ அதற்க்கு தீர்வு...
வருகின்ற ஜூன் 2-ம் தேதி மணல் லாரிகள் வேலை நிறுத்தம்…
நம்ம நாட்டுல ஏற்கனவே இன்னைக்கு மருந்து,உணவங்கள்,தண்ணிர் அனைவரும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில் மணல் லாரி உரிமையாளர்கள் கூட வேலை நிறுத்தம் செய்ய போறங்களா...
ஒரே நாளில் 10 மயில்கள் மர்மச்சாவு: காரணம் என்ன…
கொளத்தூர் அருகே ஒரே நாளில் 10 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்து...
ஏரியில் மூழ்கி 2 பேர் பலி: கடலூர்…
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே வாலாஜாவில் உள்ள ஏரியில் செல்வகுமார், புவனேசன் என்ற இருவர் குளிக்க சென்றுள்ளனர். பின்னர் குளித்து கொண்டிருந்த இருவரும் திடிரென...
கழுத்தில் கருவளையம் மற்று சுருக்கங்கள் போகவேண்டுமா இதோ உங்களுக்கான டிப்ஸ்…
மனித உடலில் தலைப் பகுதியையும், உடலையும் இணைக்கும் முக்கிய பகுதியாக கழுத்து திகழ்கிறது. அதில் ஏராளமான ரத்த குழாய்களும், நரம்புகளும் செல்கின்றனர். கழுத்து பகுதிக்கு...
உயருமா ரயில்வே கட்டணம்…
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு தற்போது, சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், ஆண்டுதோறும், 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதால், ஜூன்,...
தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: கோவை…
கோவை ராமநாதபுரத்தில் பிரபல ஜெம் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனை வெகு நாட்களாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த தனியார் மருத்துவ...
மேட்டூர்அணையில் 5 நாட்களில் நீர்மட்டத்தின் அளவு நான்கு அடியாக உயர்வு…
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 23.06 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 607 கன அடியாக...