பொது

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 1,437 பேர் பலியாகியிருப்பது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி...

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம்...

இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 2,16,919 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 2,26,770 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...

சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட ஆறு மண்டலங்களில் துவக்கம் முதலே கொரோனா தொற்று அதிகமாக இருந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில்...

ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் வரும் கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த...

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,815 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 65,68,510-ஆக...

சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, தண்டையார்பேட்டை மண்டலத்தில் 168 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 125 பேரும், தேனாம்பேட்டை 101...

கொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் ஊழியர்களை கொண்டு சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள...

கொரோனாவால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 217 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 1,98,706...

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த...