சினிமா

லிங்குசாமி டைரக்ஷனில் சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் இசைவெளியீட்டை வரும் ஜூலை-18ல் நடத்த இருக்கிறார்கள். படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்...

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ஒவியங்களை பலரும் எதிர்பாரா வண்ணம் பிரம்மிக்கும்படியாக வரைந்து அவரின் பாரட்டையும் பெற்றவர் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.. இயற்கையையும், இயல்பான மனித அழகையும்...

வெள்ளியன்று வெளியான விக்ரம் பிரபு நடித்த ‘அரிமா நம்பி’ படம் அதன் மாலைக்காட்சிகளில் இருந்தே மவுத் டாக்கினால் பிரபலமாகி விட்டது. நேற்று பல தியேட்டர்களில்...

மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘மிழிகள் சாட்சி’, சுரேஷ்கோபி நடித்த ‘வெண்சங்குபோல்’ உட்பட நான்கு படங்களை இயக்கியவர் அசோக் ஆர்.நாத். இவர் சிறந்த படத்திற்கான தேசிய...

வரவர புதிதாக தமிழ்சினிமாவுக்குள் நுழையும் அறிமுக இயக்குனர்களின் அட்ராசிட்டி தாங்கமுடியலை. தங்கள் படத்திற்கான கதையை யோசிப்பதை விட படத்திற்கு டைட்டில் வைப்பதையும் அதன் மூலம்...

சத்யராஜை பொறுத்தவரை மொட்டத்தலை என்றால் ‘நூறாவது நாள்’. போலீஸ் என்றால் ‘வால்டர் வெற்றிவேல்’.. இதுதான் அனைவரின் ஞாபகத்திற்கும் வரும். இந்த இரண்டையும் மிக்ஸ் பண்ணினால்...

ஏ.ஆர்.முருகதாஸின் பள்ளியில் இருந்து வெளிவந்திருக்கும் மாணவர் ஆனந்த்ஷங்கர் இயக்கியுள்ள படம் தான் அரிமாநம்பி. முதல் படத்திலேயே தனது குருநாதரின் பெருமை காப்பாற்றி இருக்கிறாரா ஆனந்த்..?...

ஒரு தயாரிப்பாளராக ‘புன்னகைப்பூவே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கீதா.. பின்னாளில் புன்னகைப்பூ கீதாவாகவே மாறிப்போனார். தொடர்ந்து ‘அறிந்தும் அறியாமலும்’, ‘ஒரு நடிகையின்...