அரசியல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்..
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் (62) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை...
தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும் – ராமதாஸ்..
தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் 15-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும்...
பாஜக ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி – கே.எஸ்.அழகிரி..
கொரோனாவின் கோரப் பிடியினாலும், பொருளாதார பேரழிவினாலும் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிற மக்கள் மீது கடுமையான சுமையை ஏற்றுகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய...
சூழ்நிலையைப் பொருத்து தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி..
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இன்று(ஜூன் 6) காலை 'ஒளிரும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் 'வீடியோ கான்பரன்ஸ்' மாநாடு நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து...
மீண்டும் லாக்டவுன் போட்டால் ஏழைகள் தாங்க மாட்டார்கள் – கமல் ஹாசன்..
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா அச்சுறுத்தல் என்பது...
சபரிமலை ஐயப்பன் கோயில் கட்டுப்பாடுகளுடன் வரும் 9-ம் தேதி திறப்பு – பினராயி விஜயன்..
சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது, மேலும் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட் போன்றவையும் 9-ம் தேதி முதல்...
கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும்...
“நாமே தீர்வு” திட்டம் உருவாக்கிய கமல் ஹாசன் : ஏன்? எதற்கு? விளக்கம் இதோ..
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா அச்சுறுத்தல் என்பது...
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க அரசின் அலட்சிய போக்கே காரணம் – மு.க.ஸ்டாலின்..
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டுமே 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
இந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று – ராகுல் காந்தி..
இந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். தொற்று அதிகரிக்கும் போதே தளர்வுகளும் அதிகரிக்கின்றன. மேலும் ஏழைகள் புலம்பெயர்...