அரசியல்

 ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரிய பீட்டாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கும் உச்சநீதிமன்றம்...

குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 93 தொகுதிகளில் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் நாளை காலை 8 மணி...

ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை பார்வையிடுகிறார். அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக...

சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரம் தற்போது நடந்து...

காந்திநகர், குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 9-ந்தேதி 89 தொகுதிகளுக்கு முதல்...

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடும் பணி தொடரும் என உறுதியளித்தார். இதுவரை கரை திரும்பாத...

மீனவர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. நாகை மாவட்டத்திலும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள் மீனவ மக்கள்....

  ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதை அடுத்து,  ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களைக் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற...

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  26 வருடங்களாக  சிறைத்தண்டனை அனுபவித்து பேரறிவாளன் சமீபத்தில் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னர் தந்தையின் உடல்நலத்தை கனக்கில்...

  புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் தை மாதம் 1-ம் தேதி முதல் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் 2017...