க்ரைம்
கள்ளச்சாராய வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய பிரபல ரவுடி ஸ்ரீதர் தற்கொலை !
கள்ளச்சாராய வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கி , பின்பு நில டீலராக மாறி கொலை, ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த...
7 பேருக்கு மரண தண்டனை, இலங்கையையே உலுக்கிய தமிழ் மாணவி வித்யா!
யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு மாணவி வித்தியா 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இலங்கை நாட்டையை...
11 வயது சிறுவன் கொன்று புதைப்பு!
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஜமால் முகமது நகரில் 11 வயது சிறுவன் கிஷோர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திக் கொண்டிருந்த...
பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை
சென்னை அருகே பொத்தேரி ரயில் நிலையத்தில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையான பெண் யார் என்று ரயில்வே...
கெளரி லங்கேஷ் படுகொலை விவகாரம்; சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை! -கர்நாடக முதல்வர் உத்தரவு
மூத்த பத்திரிகையாளரும், சமூகப் போராளியுமான கெளரி லங்கேஷ் படுகொலைக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பும், கண்டனமும் வலுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ராமலிங்கா...
தமிழக வீட்டு வசதி வாரியத்தில் தொடரும் ஆளுங்கட்சியின் அராஜகம்! டெண்டரில் தில்லு முல்லு?
சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது சோழிங்கநல்லூர். இங்கு கணினி நிறுவனங்கள் பல அமைந்துள்ளதினால் இப்பகுதியின் ரியல் எஸ்டேட் மார்கெட் படு ஜோர். இப்படி இருக்கும்...
சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கிய குளம்! அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், சமூக விரோதிகள் எதையும் செய்வார்கள். ஆறு, ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பதெல்லாம் அவர்களுக்கு சாதாரண விஷயம். அப்படியான சில அரசியல்வாதிகளிடமும் சமூக...
வசிய மருந்து தடவி மனைவியை பலாத்காரம் செய்த ஜோதிடரை கொலை செய்த கணவர்…
சேலம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் சூனியம் இருப்பதாக கூறி அங்கு பூஜை சென்று அதனை எடுக்க சென்ற கேரள ஜோதிடர் நந்தகுமார் என்பவர் அங்கு...
பிரபல நடிகர் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்…
சென்னையில் திவ்யா என்ற ஒரு பெண்மணி ஊட்டச்சத்து ஆலோசகராக இருக்கிறார். சென்னையில் திவ்யா வைத்திருக்கும் ஊட்டச்சத்து ஆலோசனை மையத்துக்கு இரு நாட்களுக்கு முன்பு இரண்டு...
ஓடும் ரயிலில் மாணவி பலாத்காரம்: வெளியே தூக்கியெறிந்த கும்பல்…
பீகார் மாநிலம் லக்சிசர் என்ற இடத்தில் இருந்து, கிமுல் ஜங்கன் நோக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலில் 10 வது படிக்கும் மாணவி...