Tag: Weather Center
ஞாயிறுப்பொழுதைத் மழையுடன் தொடங்கிய சென்னை மக்கள்!
சிறிது நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைபெய்யத் தொடங்கி உள்ளது. சில வாரங்களுக்கு முன் வடக்கிழக்குப் பருவ...
மூன்று மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்துவருகிறது. இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று...
மீண்டும் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை! வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று (10ம் தேதி) முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது...
அந்தமானில் புயல்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த வட கிழக்கு பருவ மழை சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது....
வெதர்மேன் சொல்வதை நம்புகள் மக்களே- இன்றும் மழை உண்டு!
கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை நிலவரம் குறித்த வானிலை ஆய்வுமையத்தின் தகவல்கள் உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பெய்துவருகிறது, குறிப்பாக தலைநகர் சென்னை வெள்ளக்காடாக...
சென்னையில் மழைக்கு இன்று ரெஸ்ட்… சொல்கிறது வானிலை மையம்!
சென்னையில் நேற்று மாலையில் இருந்து கொடூரமாக பெய்து வரும் மழை இன்று தமிழ்நாடு வெதர் மேன் இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் விவரமாக எழுதியிருக்கும்...
தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு விட்டு விட்டு மழை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இந்த வருடம் 89 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை மழை பெய்யும் என்று...
வட தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு!
வட தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இன்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பசலனம் காரணமாக...
இன்னும் நான்கு நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்!
தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலு குறைந்து கானபடுவ்தால் கடந்த 3 நாட்களாக வெப்பதின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஜூலை 24ம் தேதி வரை...
கிருஷ்ணா நீர் சென்னைக்கு வருவது சாதியமா!
தமிழ்நாடு-ஆந்திரா இடையில் 1996-ம் ஆண்டு கிருஷ்ணா நீர் ஓயப்பைந்தம் போடப்பட்டது. ஆண்டுதோறும் 12 டி.எம்.சி தண்ணிரை இரண்டு தவணையாக வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டது. சென்னையின்...