Tag: Tamil spiritual news
தானத்தில் சிறந்தது எது? நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்
1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. 2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான். ...
ஆடி செவ்வாய் விரதம் பற்றிய சிறிய தொகுப்பு !
ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்நாட்களில் பெண்கள் அதிகாலையிலேயே...
மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
மதுரை கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மங்கள வாத்தியங்கள் இசைக்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்...
கற்பூரம் போல் இருங்கள்! கிருபானந்த வாரியார் சொன்ன கதை
கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம். பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது...
ஆண்கள் மட்டும் பங்கேற்ற 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் திருவிழா !
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மாந்தாளி கண்மாயில் 200 ஆண்டுகள் பழமையான தர்மமுனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடித்திருவிழா நேற்று...
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆடி திருவிழா !
சிறப்பு வாய்ந்த பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா ஜூலை 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கண் அபிஷேகம் நடந்தது. பத்து நாட்கள் திருவிழாவில் அம்மன்...
ஆனி திருமஞ்சன திருவிழா !
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு மார்கழி...
கோவிலுக்குள் பேசிக்கொள்ளும் சாமி சிலைகள்….
பீகார் மாநிலம் பக்ஸார் பகுதியில் ராஜ ராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவில் 400 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த...