Tag: Tamil general news
குட்டிகளை ஈன்ற நான்கு நாட்களில் கொன்ற தாய் புலி!
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள உத்ரா என்ற பெண் புலி கடந்த 5ஆம் தேதி 4 குட்டிகளை ஈன்றது....
மும்பையில் மின்சார பேருந்து சேவை துவக்கம்!
இந்தியாவில் தற்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. எதிர்காலத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் மட்டுமே...
கன மழையால் நாகை மாவட்டத்தில் கருவாடு உற்பத்தி பாதிப்பு!
small fish on sand after fishing in India sea beach, Tamil Nadu, நாகை மாவட்டம் நாகை பகுதி கருவாடு உற்பத்தியில்...
மறைந்த அரசியல் விமர்சகர் சோ இடத்தை கமல் நிரப்புவார்- ஆனந்தராஜ்
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, இரு அணியையும் மாறி மாறி விமர்சனம் செய்து வரும் நடிகர் ஆனந்தராஜ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி...
கும்மிடிப்பூண்டியில் ராட்சச காட்டுகுளவி கொட்டியதில் செய்தியாளர் உள்ளிட்ட 3பேர் படுகாயம்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எருக்குவாய் ஊராட்சிக்கு உள்பட்ட மணலியில் விஷக் குளவிகள் வந்து தாக்குவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். எருக்குவாய் மணலி...
டிடிவி தினகரனின் அண்ணன் பங்களா! 7 கிலோ தங்கம்! மலைத்து போன வருமான வரித்துறையினர்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் இன்று 3வது நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த...
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது!
ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டம் ராயசோட்டி, லக்கிரெட்டி பள்ளி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் மற்றும் வனத்துறையினர் இணைந்து நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்....
திரூப்போரூா் அருகே பாழடைந்த சாலையால் மக்கள் அவதி !
காஞ்சிபுரமாவட்டம் திரூப்போரூா் ஓன்றியத்திற்கு உட்பட்டது இள்ளளூா் ஊராட்சி. இந்த ஊராட்சி மூன்று கிராமங்களை உள்ளடக்கியது. இதில் பொியாா்நகா் என்று தனியாக ஓா் பகுதி உள்ளது....
இனிமே பிரியாணிய வெட்டி தின்னுவோம் !
நாம இதனால் வரைக்கும் உலகத்துல எத்தனையோ வகை பிரியாணிகளை சாப்பிட்டு இருப்போம் ஆனால் கேக் போல் வெட்டினால் சுடச் சுட கொட்டும் பிரியாணியை பார்த்திருக்கிறோமா....
வேலூரில் ரூ.4 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ரூ.4 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிலை கடத்தல் தொடர்பான...