Tag: T.T.V.Dinakaran
நடிப்புக்கு க்ரீன் சிக்னல் காட்டிய நாஞ்சில் சம்பத்..
சமீபத்தில் டி.டி.வி.தினகரன் கட்சியிலிருந்து வெளியேறிய முத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் அவர்களிடம் 'ஒற்றன் செய்தி' இணையதள ஊடகத்திற்காக தொலைபேசியில் எடுக்கப்பட்ட பிரத்தியேக பேட்டியின் கேள்விகளும்,...
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு…
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது, இன்று எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் அந்நிய செலவாணி மோசடி வழக்கு,...
முற்றும் மோதல்:வெளியேறினார் டிடிவி
"கட்சியின் பல்வேறு தரப்பினரிடமிருந்து வெளியான அதிர்ப்தியின் காரணமாகா நேற்றே கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்" மேலும் செய்தியாளர்கள்...
இரட்டை இலை சின்னம்! லஞ்சம் கொடுத்த டி.டி.வி. தினகரன்?.
டெல்லியில் இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக லஞ்சம் வாங்கிய ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி ஆ.இ.அ.தி.மு.க....
தோல்வி பயத்தால் ஓபிஎஸ் அணி தேர்தலை நிறுத்த முயற்சி என்று குற்றம் சாட்டுகிறார் டிடிவி தினகரன்…
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை மன்னப்பன் தெருவில் உள்ள நாகாத்தமன் கோயிலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் நேற்று மாலை 6 மணியளவில்...
அ.தி.மு.க., – சசிகலா அணி சார்பில், தினகரனை ஆதரிர்த்து எமி ஜாக்சன் பிரச்சாரமா!
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிடுகிறார். அவருக்கு, தொகுதியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதையடுத்து, தினகரன் ஆதரவாளர்கள்,...
டி.டி.வி. தினகரன் இன்று மூன்றாவது நாளாக வாக்கு சேகரிக்க ஆர்.கே நகரில் மக்களை சந்தித்து கொண்டிருக்கிரார்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைவையடுத்து காலியான அவரது ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்...
நடிகர் செந்தில், குண்டு கல்யாணம் டி.டி.வி. தினகரன் உடன் திடீர் சந்திப்பு!
நடிகர் செந்தில் மற்றும் குண்டு கல்யாணம் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இரண்டாக பிரிந்த...
டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்: உறுதி செய்து திர்பளித்தது உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன் வங்கிக் கணக்கில் கடந்த 1991-1995 ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது....