Tag: #nationalcrime
வளர்ப்பு மகளே தாயைக் கொன்ற அவலம் : ஒடிசாவில் பரபரப்பு!
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஜபதி மாவட்டத்தில் ராஜலட்சுமி என்கிற பெண்ணை 13 வயது வளர்ப்பு மகள் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14...
கள்ளக்காதலனை கொன்றதற்காக ஜெயிலுக்கு சென்ற கணவர் : கணவனைப் பார்க்கச் சொல்லும் முன் மனைவி செய்த சம்பவம்!
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் சோனியா என்று அழைக்கப்படும் புண்ணிய பயிராகி வயது 32 என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காதலர்...
மராட்டியில் பேசு! இல்லையேல் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறு: சர்ச்சை வீடியோ வைரல்!
மகாராஷ்டிராவில் மராட்டிய மொழியில்தான் பேச வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது....
உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் 16 வயது தலித் சிறுமி தாக்கப்பட்ட சம்பவம்: அதிர்ச்சியூட்டும் வீடியோ!
உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில் 16 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நிகாசன் தொகுதிக்குட்பட்ட பதுவ காவல் நிலைய...
லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டிய பெண்ணை பளார் என்று கன்னத்தில் அறைந்த போலீஸ்: வைரலாகும் வீடியோ!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராம்கர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், ஹெல்மெட் அணியாமல் மற்றும் பதிவு ஆவணங்களின்றி வந்த ஸ்கூட்டியை நிறுத்திய போலீஸ்காரர், வாக்குவாதத்தில்...
பஹல்காம் துப்பாக்கிச்சூடு: கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கருத்தால் சர்ச்சை!
ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்தலமான பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று நடந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 28 சுற்றுலா பயணிகள் மரணமடைந்தது நாட்டையே...
லோன் ஆப் மோசடி: தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி!
லோன் ஆப் மூலம் ₹2000 கடன் வாங்கியதால் மனைவியின் படங்களை ஆபாசமாக மார்டின் செய்து மிரட்டிய கும்பலால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி தற்கொலை...
இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்றும் பாராமல் கடித்துக் கொதறிய காமக்கொடூரன்
ராஜஸ்தான் சிரிசில்லா மாவட்டம் கஜ சிங்கம் வரம் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை நடந்த ரெட்டை கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே வசித்து வந்த...
எனக்கு மூணு வயது மகன் இருக்கிறான் தயவு செய்து அதற்காகவாவது விட்டு விடுங்கள் என்று கெஞ்சியும் விட்டு வைக்காத தீவிரவாதிகள்!
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் இணை அமைப்பான எதிர்ப்பு முன்னணி (TRF) பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை பிரதமர்...
நம் எதிர்காலத் தூண்கள் எப்படி செய்யலாமா? கதறும் நெட்டிசன்கள்!
'Joker of India' என்ற X -ல் ஏப்ரல் 21ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், ஒரு இளைஞரும், இரண்டு சிறுமிகளும் லிப்டுக்குள் நுழைகின்றனர்....










