Tag: Action
படம் பெயரே ஆக்ஷ்ன், அப்போ படம் முழுவதும் ஆக்ஷ்ன் கேரண்டி!
காமெடி, குடும்ப படம், த்ரில்லர், பேய் படம், ஆக்ஷ்ன் என அனைத்து தரப்பட்ட கதைகளை படமாக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில்...
கிரானைட் குவாரிக்கும் ஆப்பு வைத்த ஐகோர்ட் கிளை !
ஜல்லிக்கற்களுக்காக மட்டுமே குவாரிகளை நடத்தலாம். அதுவும் புவியியலாளர்களிடமிருந்து உரிய அனுமதியை பெற்ற பிறகே நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும்...
அதிகரித்து வரும் தீக்குளிக்கும் சம்பவம்- அலறும் மாவட்ட ஆட்சியர்கள்!
மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு திவ்யா என்ற பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் 3 பெண்களுடன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம்...
கிரண்பேடி புகாரில் தலைமை செயலார் மாற்றம்- உள்துறை அமைச்சகம் உத்தரவு!
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் தொடர்ந்து முட்டல் மோதல் நீடித்தே வருகிறது. இதில் முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவாக தலைமைச் செயலர் மனோஜ் பரிதா...
சினிமா பைரசியை ஒழிக்க உண்மையிலே நடவடிக்கை எடுக்கும் கேரளா காவல்துறைக்கு ஒரு ‘ஓ’ போடலாம்!
பி. உன்னிகிருஷ்ணன் இயக்கி, ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் மோகன்லால் கதாநாயகனாகவும் வில்லனாக விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் வில்லன், இத் திரைப்படம் இன்று கேராளாவில்...
திருவாரூரில் அரசு அலுவலகத்திற்கு அபராதம்!
திருவாரூரில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்...
தனியார் மருத்துவமனைக்கு அபராதம்- சேலம் மாநகராட்சியில் அதிரடி!
டெங்கு என்னும் ஆபத்தான உயிரைக் குடிக்கும் வைரஸ் நோய்க்கு தமிழகத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையே கதி என உள்ளனர். டெங்கு...
மெரீனா கடலில் உயிரிழப்பு … தடுப்பு நடவடிக்கையில் கடலோர காவல்படை
மெரீனா கடற்கரைப் பகுதியைச் சுற்றிப் பார்க்க வரும் பொதுமக்களில் சிலர் கடல் அலையின் வேகத்தை அறியாமல் ஆழமான கடல் பகுதிக்குச் சென்று குளிக்கும்போது சில...
பாலில் கலப்படம் செய்வோரின் மீது கடுமையான நடவடிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை…
தனியார் பால் நிறுவனம் ஒன்றின் பாலில் ரசாயனம் கலந்திருப்பதாக நேற்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்புப் புகாரை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து...