Tag: வடகிழக்கு பருவமழை
அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு…!
அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்...
திங்கள் கிழமை முதல் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் வடகிழக்கு பருவமழை
அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய...
தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும்: வானிலை மைய இயக்குனர்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று மண்டலமாக மாறியபோதிலும்...
கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழையை ஒட்டி வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும்...
மக்களே! உஷார் ஆகுங்க…. இன்று இரவு முதல் சென்னையில் கனமழை இருக்காம்!
தமிழ்நாடு வெதர்மேன் அவ்வப்போது தனது ஃபேஸ்புக்கில் மழை குறித்த தனது கணிப்பை துல்லியமாக அளித்து வருகிறார். அந்த வகையில் நாளை முதல் மழை இரண்டாம்...
குமரியில் தொடரும் பலத்த மழை : வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கன்னியாக்குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாரமாக பெய்து வரும் மழையால் அங்குள்ள குளங்கள்,...
சென்னையில் எதிர்பார்த்ததை விட 93% அதிக மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை துவங்கியது முதல் இன்றுவரை சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 93 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
கனமழை எதிரொலி… காஞ்சி, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகம் முழுக்க இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இக்கனமழை காரணமாக காஞ்சி, திருவாரூர் மாவட்டங்களில் நாளை...
சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்துவாங்கும் கனமழை!
சென்னை நகரின் பல இடங்களில் கனமழை மீண்டும் வெளுத்து வாங்குகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை உக்கிரமாக கொட்டி...
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது என்ற வதந்தியை நம்பாதீர்கள்: தமிழ்நாடு வெதர்மேன்
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது உடையப் போகிறது என்று வதந்தி பரவுவதை நம்பாதீர்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். வடகிழக்கு...