Tag: திருநெல்வேலி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சி.ஏ. படிப்பு சார்ந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தேர்ச்சி அதிகரிக்கும் சென்னை...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட...

மருத்துவ மாணவர் சேரக்கைக்காக வரும் 6 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள்...

திருநெல்வேலி பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அருகே கடந்த 25 ஆண்டுகளாக முன்னாள் இராணுவத்தினர் நல அலுவலக வளாகத்தில் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் தற்போது பணியில்...

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.  இதனை தொடர்ந்து இன்று காலை பெய்த கன மழையால் தாமிரபரணி பாலத்தின் இணைப்பு சாலையில் போக்குவரத்து...

கனமழை காரணமாக சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி  மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிச.,01) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை: கன்னியாகுமரி அருகே காற்றழுத்த...

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (நவம்பர் 30) காலை 8.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை...

தமிழக பட்டாலியன் போலீசார், சங்கம் அமைத்து போராட்டத்தில் குதிக்க உள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, அவர்களை கூண்டோடு மாற்றம் செய்யும் பணி துவங்கி உள்ளது....

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில், வி.வி.மின ரல், பி.எம்.சி., ஐ.எம்.சி., ஐ.ஓ.ஜிஎஸ். ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தாது மணல் ஆலை கள், கிடங்குகள் உள்ளன....