Tag: திருநெல்வேலி
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு சார்ந்த இலவச பயிற்சி-அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்..!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சி.ஏ. படிப்பு சார்ந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தேர்ச்சி அதிகரிக்கும் சென்னை...
தூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட...
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ராஜஸ்தான் தமிழ்ச்சங்கம்..!
மருத்துவ மாணவர் சேரக்கைக்காக வரும் 6 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள்...
நெல்லை பாளையங்கோட்டையில் இயங்கும் முன்னாள் இராணுவத்தினர் கேண்டீன் வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது.. வைகோ அறிக்கை..
திருநெல்வேலி பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு அருகே கடந்த 25 ஆண்டுகளாக முன்னாள் இராணுவத்தினர் நல அலுவலக வளாகத்தில் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் தற்போது பணியில்...
திருநெல்வேலியில் வெள்ளப்பெருக்கு: தாமிரபரணி பாலம் மூழ்கும் அபாயம்!
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இன்று காலை பெய்த கன மழையால் தாமிரபரணி பாலத்தின் இணைப்பு சாலையில் போக்குவரத்து...
கனமழை: சென்னை உட்பட ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(டிச.,01) விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிச.,01) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை: கன்னியாகுமரி அருகே காற்றழுத்த...
கன்னியாகுமரிக்கு தெற்கே ‘ஒகி’ புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (நவம்பர் 30) காலை 8.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை...
சங்கம் அமைத்து போராட முயற்சி; போலீசார் கூண்டோடு இடமாற்றம்
தமிழக பட்டாலியன் போலீசார், சங்கம் அமைத்து போராட்டத்தில் குதிக்க உள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, அவர்களை கூண்டோடு மாற்றம் செய்யும் பணி துவங்கி உள்ளது....
34 தாது மணல் கிடங்குகளுக்கு ‘சீல்’: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்!
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில், வி.வி.மின ரல், பி.எம்.சி., ஐ.எம்.சி., ஐ.ஓ.ஜிஎஸ். ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தாது மணல் ஆலை கள், கிடங்குகள் உள்ளன....