Tag: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை
பிராங்க் ஷோக்களை எடுக்கவும் அதை ஒளிப்பரப்பவும் தமிழகத்தில் தடை..!
பிராங்க் ஷோக்களை எடுக்கவும் அதை ஒளிப்பரப்பவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் பிராங்க் ஷோ எனப்படும் வீடியோக்கள் எடுத்து ஒளிப்பரப்புவது...
ஜெயலலிதா நினைவிடம் : மார்ச் மாதம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு, திறக்கப்படும் – தமிழக அரசு..!
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்....
பிளாஸ்டிக் தடை – இன்று முதல் கடைகளில் பிளாஸ்டிக் நோ ஸ்டாக்..!
தமிழகத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களுக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் கடைகளில் ஸ்டாக் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு எதிராக ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்....
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் திடீர் திருப்பம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை...
சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் எஸ்.வி.சேகர்…!
சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பிரச்சனை ஆனது. இதில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி எஸ்.வி.சேகர்...
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது: மத்திய அரசு..
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல்...
தினகரன் தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவு!
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின்...