Tag: காவிரி விவகாரத்தில்
ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் மீது பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்தால் இருவரும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்-அமைச்சர் ஜெயக்குமார்
பாஜகவின் ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் குறித்து பத்திரிக்கையாளர்கள் காவல் துறையில் புகார் அளித்தால் அவர்கள் இருவரும் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என, தமிழக...
தமிழகத்தில் மாநில அரசு என்று ஓன்று இருக்கிறதா-கனிமொழி
தி.மு.க., மாநில மகளிர் அணி தலைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி சேலத்தில் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு இன்று...
போலீசாரை தாக்கியது நாங்களல்ல, எங்கள் கட்சி வன்முறை கட்சியும் அல்ல-சீமான்
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை நாம் தமிழர் கட்சியினர் தாக்கவில்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு...
காவிரி பிரச்சனையில் எங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் கவலையில்லை.. ஸ்டாலின்
சென்னை: காவிரி பிரச்சனையில் எங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் கவலையில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மும்கொம்பிலிருந்து கடலூர் நோக்கி...
கேரளாவில் இருந்து தமிழகத்துக்கான பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தம்.
கன்னியாகுமரி : காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருவதால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கான பேருந்துகள் இயக்கம் அனைத்தும்...
தமிழகத்தில் ஏன் போராட்டம்? சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேள்வி
புதுடில்லி: காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் ஏன் போராட்டம் நடக்கிறது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்....
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தமிழகத்தின் உரிமையை விட்டுத்தராது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதல்வர்...