Tag: வடகிழக்கு பருவமழை
கனமழை எதிரொலி.. சென்னை, காஞ்சி., திருவள்ளூர் பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை!
தமிழகம் முழுக்க இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் இருந்து பெய்த கனமழை...
வெள்ளக்காடானது நாகை மாவட்டம்: மக்கள் கடும் அவதி!
ஒரே நாளில் கொட்டிதீர்த்த மழையால் நாகை மாவட்டம் வெள்ளக்காடானது. இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் காவிரிகடைமடை பகுதியாக இருக்கக்கூடிய நாகை மாவட்டத்தில் பெரும்பான்மையான...
இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை: தாங்குமா சென்னை?
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5...
தொடர் மழை எதிரொலி: சென்னையின் பள்ளிநேரம் குறைப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து நகரின் முக்கிய இடங்களில்...
நவம்பர் முதல் வாரத்தில் தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை ; தாமதமாக காரணம் ஸவ்லா புயல்..!
வழக்கமாக நமது நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஒருவார காலம் தாமதமாக அக்டோபர் 26-ம்...
புயலால் வடகிழக்கு பருவமழைக்கு பாதிப்பு- ஆராய்ச்சி மையம் தகவல்!
ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை, அக்., 20ல் துவங்க வேண்டும். 2016, அக்., 26ல், மழை துவங்கிய நிலையில், இந்த ஆண்டு இயல்பை விட,...
டெங்குக் காய்ச்சல் உயிரிழப்புகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதிலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத்...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கிறது வடகிழக்கு பருவமழை!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில்...
வடகிழக்கு பருவமழைக்கால பேரிடர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?: திமுகவினருக்கு ஸ்டாலின் அறிக்கை
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ‘டிசம்பர் வெள்ளம்’, ‘வர்தா புயல்’ என்று சென்னையை புரட்டிப்போட்ட பேரழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி...
இன்னும் இரண்டு நாட்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!
இந்தியாவில் தென் மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் முதல்...