Tag: தேர்தல் ஆணையம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணையை விரைவில் வெளியிட வேண்டும்- ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக அவரது ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த...
ஓரிரு நாளில் வெளியாகலாம் இரட்டை இலை தீர்ப்பு!
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். பின்னர் சசிகலா தரப்பு...
இரட்டை இலை விவகாரம்- எழுத்துப் பூர்வமான வாதம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்!
இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் கடந்த 6 ஆம் தேதியே...
நாளையாவது தீர்ப்பு வருமா- இரட்டை இலை!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, தினகரன் தரப்பு வழக்கறிஞர்...
இறுதி விசாரணையாக இருக்குமா- இரட்டை இலை வெல்ல போவது யார்?
Chennai: Tamil Nadu Chief Minister ஜெயலலிதா மறைவிற்க்கு பிறகு அதிமுக அணிகள் பிளவுபட்டது ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் இரட்டை இலைக்கு உரிமை...
இரட்டை இலை விவகாரம்: வழக்கை மேலும் இழுத்தடிக்க அவகாசம் கோரியுள்ள தினகரன் தரப்பு!
இந்த நிலையில் நீளமான வாதங்களை முன்வைத்து தினகரன் தரப்பினர் நேரத்தை விரயமாக்குவதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் தினகரன் தரப்புக்கு...
இரட்டை இலை வழக்கு இறுதி விசாரணை- இரட்டை இலையை துளிர்க்க விடுமா தேர்தல் ஆணையம்!
தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ள விசாரணையில் பங்கேற்பதற்காக இபிஎஸ்-ஓபிஎஸ், டிடிவி தினகரன் அணியினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்குமா?...
வாக்காளர் அட்டையுடனும் ஆதார் இணைப்பு!
நகர பகுதிகளில் வாடகை வீட்டில் வசிப்போர் அவ்வப்போது வீடு மாறுகின்றனர். அவர்கள் புதிய முகவரிக்கு சென்றதும் அந்தப் பகுதி வாக்காளராக பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர்....
இரட்டை இலை யாருக்கு முடிவு நாளை தெரியுமா?
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந் தேதி நடைபெற்ற...
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் குஜராத் பயணம்!
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் செல்கிறார். குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,...