Tag: தூத்துக்குடி

திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் என்.வெங்கடேச பண்ணையாரின் 14வது ஆண்டு நினைவு தினம் 25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது....

தலைப்ப பார்த்ததும் எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கும் இருந்தாலும் வாங்க முழுசா படிச்சி என்னனு தெரிஞ்சிப்போம். ஜி சாட் செயற்கை கோளுடன் இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி...

ஏற்கனவே நம் நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால். எல்லாம் முக்கிய நகரங்களில் கூட மின் தடை ஏற்படுகிறது. மேலும் பாதிக்கும் வண்ணமாக ஒரு சம்பவம்...

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தனியார் ஆலைகள் நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திமுகவின் ஜோயல் தொடர்ந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யனார் ஊற்று கிராமத்தில் , கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளனர். புற்றுநோய்...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள வீரராகவபுரம் தெருவில் பணத்துக்காக போதை ஊசி போடும் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் போதை ஊசி போட்டு,...

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில், வி.வி.மின ரல், பி.எம்.சி., ஐ.எம்.சி., ஐ.ஓ.ஜிஎஸ். ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தாது மணல் ஆலை கள், கிடங்குகள் உள்ளன....