Tag: தமிழ் பொது செய்தி

நாடு முழுவதும் உள்ள நகரங்களில் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த போட்டி ஒன்றில் சென்னையின் எஃப்சி,...

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது நாட்டுப் படகில் மணிகண்டன், நாகேந்திரன், முருகேசன் ஆகிய 3 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மண்டபம்...

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 10 நாள்களுக்கு வெளுத்து வாங்கிய மழை சிறிது காலம் ரெஸ்ட் எடுத்தது. இதனால்...

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது....

நாசாவின், சூரிய இயக்கவியல் ஆய்வு மையம், சூரியனின் மேற்பரப்பை கடந்த 8ம் தேதி படம் பிடித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த புற ஊதா படத்தில், கருப்பாக...

  சிறிது நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைபெய்யத் தொடங்கி உள்ளது. சில வாரங்களுக்கு முன் வடக்கிழக்குப் பருவ...

பனப்பாக்கத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரேவதி,16, சங்கரி,16, தீபா,16, மனீஷா,16. இவர்கள்...

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலராக இருந்த மணீஷ்வரராஜா, பதவி உயர்வில் குஜராத்தில் மத்திய அரசு இயக்குனரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அருண்பிரசாத் மண்டல...

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியைச் சுற்றி திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் தாலுகா, ஏலகிரிமலை உள்ளிட்ட 5 காவல்நிலைய கட்டுப்பாட்டில் சுமார் ஆயிரத்திற்கும்...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏற்கனவே டில்லியில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி நாடு முழுவதும்...