Tag: தமிழக அரசியல் செய்தி
திமுக தலைவரை சந்தித்து நலம் விசாரித்த பாமக தலைவர்!
உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, கடந்த ஓராண்டாகவே ஓய்வில் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ளார். இதற்கிடையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்....
இரட்டை இலை வழக்கு இறுதி விசாரணை- இரட்டை இலையை துளிர்க்க விடுமா தேர்தல் ஆணையம்!
தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ள விசாரணையில் பங்கேற்பதற்காக இபிஎஸ்-ஓபிஎஸ், டிடிவி தினகரன் அணியினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்குமா?...
உணவகங்கள்; ஜி.எஸ்.டி. வரி குறைப்பு; மாநில நிதிமந்திரிகள் குழு பரிந்துரை…
நேற்று டெல்லியில் நடந்த மாநில நிதிமந்திரிகள் குழு கூட்டத்தில் உணவுப் பொருட்கள் மீது வரியை குறைப்பது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இந்த...
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சோனியா காந்தி; ஓய்வெடுக்க அறிவுறுத்திய மருத்துவர்கள்!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அண்மையில் சிம்லா சென்று இருந்தார். சிம்லா சென்றிருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து...
நியாயவிலை கடையில் சர்க்கரை விலையேற்றம்; மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கண்டனம்!
நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டிக்கும் வகையில் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சி...
நியாய விலை கடைகளில் சர்க்கரையின் விலை உயர்வு; நவம்பர் 6ல் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின்…
தமிழகத்தில் நியாய விலை கடைகளில் சர்க்கரையின் விலை உயர்த்தியதால் அதனை கண்டிக்கும் வகையில் நவம்பர் 6ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவரும்...
ஜெ.தீபா – உதவியாளர் மீது கணவன் மாதவன் போலீஸில் புகார்…!
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார். அதற்காக புதிதாக பேரவை ஒன்றை கூட தொடங்கினார். அப்போது தீபாவுக்கு மிகவும்...
ஆர்.கே.நகர் தொகுதி சுகாதாரம்;அரசுக்கு கெடு விதித்த ஸ்டாலின்!
இன்னும் ஓரிரு நாட்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்.கே.நகர் தொகுதியை திமுகவினர் சுத்தம் செய்வார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.தொகுதிக்கு...
தேவர் தங்க கவசத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தது வங்கி நிர்வாகம்!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெறும். ஜெயந்தி விழாவின்போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கும்...
நடக்குமா ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல்? என்ன சொல்லப்போகிறது உயர் நீதிமன்றம்??
தமிழகத்தில் சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்காமல் தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனுத்தாக்கல் செய்துள்ளது. நாடு...