Tag: தமிநாடு
தற்கொலை செய்துகொண்ட சிறு வயதில் திருமணமான இளம்பெண்!..
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்துள்ள கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா (19). இவருக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு...
27 வார கருவை கலைக்க பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி மறுப்பு!
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி தொடர்பாக ஸ்கேன் எடுத்து பார்த்தார். அப்போது அந்த குழந்தை வளர்ச்சி...
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்கள்!
நேற்றிரவு சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இன்று அதிகாலை 2-30 மணிக்கு திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கல்பட்டிசத்திரம் ரெயில்...
சென்னையில் புதிய மாநகர காவல் ஆணையராக கரன் சின்ஹா நியமனம்!
சென்னையில் மாநகர காவல்துறையின் புதிய ஆணையராக கரன் சின்ஹாவை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் முன்னால்வரும் பொதுச்செயலரும் ஆனா ஜெயலலிதா மறைவையடுத்து...
சென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை!
கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பொய்த்து போனதன் காரணமாக தமிழகத்தில் விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லை, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. சென்னை...
ஏப்ரல் மாதம் தொடங்கும் முன்பாகவே தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது!
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கும் முன்பாகவே சில இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று, அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 101.84 டிகிரி...
மது அருந்த நண்பர்கள் பணம் கொடுக்காததால் கோபத்தில் 3 லாரிகளை கொளுத்திவர் கைது!
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த சர்ஜாபூரைச் சேர்ந்தவர் இம்தியாஸ். அவர் தனது நண்பர்களிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அப்போது ஒரு நண்பர் பணம்...
34 தாது மணல் கிடங்குகளுக்கு ‘சீல்’: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள்!
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில், வி.வி.மின ரல், பி.எம்.சி., ஐ.எம்.சி., ஐ.ஓ.ஜிஎஸ். ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தாது மணல் ஆலை கள், கிடங்குகள் உள்ளன....
கடலில் தவறி விழுந்த துறைமுக ஊழியர் மாயம்!
சென்னை துறைமுக ஊழியர், கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமாகினார். திருவல்லிக்கேணி அருகேயுள்ள குப்பத்தைச் சேர்ந்த தமிழ் செல்வன் என்பவர் பணி நிமித்தமாக...
யாழ்ப்பாணம் நகரில் ஈழத்தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்!
லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...