Tag: சேலம்
8 வழிச்சாலை- இந்த திட்டத்தால் நாங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதிகாரிகளிடம் விவசாயிகள் கதறல்..!
சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய...
பிள்ளைகள் கண்முன்னே தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற தந்தை !
சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண்...
அண்ணன் மகளை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த சித்தப்பா ! போலீஸ் வலைவீச்சு !
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அழகேசன் கஸ்தூரி தம்பதிகளின் மகள் மீனா என்ற மகள் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் உடல்நலக்...
மத்திய அரசு தமிழர்களை பகடைக்காயாக மாற்றியுள்ளது-கனிமொழி குற்றச்சாட்டு..!
காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும்...
முதல்வர் வீட்டை முற்றுகையிட்டவர்கள் கைது!
சேலத்தில் முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆதி தமிழர் பேரவையினரை போலீசார் கைது செய்தனர். எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்...
சேலம் குக்கிராமத்தில் தேனீர் அருந்திய முதல்வர் !
சேலத்தில் சமுத்திரம் என்ற குக்கிராமத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேனீர் அருந்தினார். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம்,...
தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்!:சேலத்தில் மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி ஒருவர் பலி!
சேலத்தில், தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவிகள் இருவர் ஹோட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர்...
தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் மழை! சென்னை உட்பட 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிப்பு!
ஓகி புயல் மற்றும் கனமழையால் சென்னை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல் உட்பட 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில்...
பணத்திற்காக 5 பேர் கொண்ட கூலிப்படை வைத்து கொலை- போலீஸில் சிக்கிய மனைவி!
சேலம் மாவட்டதை சேர்ந்தவர் கவியரசு,42. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை...
சங்கம் அமைத்து போராட முயற்சி; போலீசார் கூண்டோடு இடமாற்றம்
தமிழக பட்டாலியன் போலீசார், சங்கம் அமைத்து போராட்டத்தில் குதிக்க உள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து, அவர்களை கூண்டோடு மாற்றம் செய்யும் பணி துவங்கி உள்ளது....