Tag: சென்னை
ஊழியர்கள் சாலை மறியல் சென்னையில் போக்குவரத்து முடங்கியது!
சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால் அண்ணாசாலை, பல்லவன் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து...
தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் மழை! சென்னை உட்பட 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிப்பு!
ஓகி புயல் மற்றும் கனமழையால் சென்னை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல் உட்பட 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில்...
குமரியில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
பயங்கர சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கின. குமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் ...
தென் தமிழகத்தில் மிகக் கனமழை பெய்யலாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது....
சென்னையில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை- மூன்று நாட்களுக்கு நீடிக்கும்!
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 10 நாள்களுக்கு வெளுத்து வாங்கிய மழை சிறிது காலம் ரெஸ்ட் எடுத்தது. இதனால்...
சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும்,...
தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும்: வானிலை மைய இயக்குனர்
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று மண்டலமாக மாறியபோதிலும்...
சென்னை கனமழையில் இருந்து தப்பியது- வானிலை ஆய்வு மையம்!
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது....
கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழையை ஒட்டி வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும்...
‘கருணாநிதி வீட்டில் ரெய்டு இல்லையா?’ ஏக்கத்தில் சு.சுவாமி!
”கருணாநிதி வீட்டில் ரெய்டு இல்லையா?” என்றொரு கேள்வியை தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார் சுப்பிரமணியன் சாமி. சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச்...