Tag: சரத்குமார்
சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் இணையும் சரத்குமார்..!
கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தனது அடுத்த தயாரிப்பான "தயாரிப்பு எண் 3" உருவாகி வரும் விதத்தால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த...
ஸ்டாலினுக்கு முதல்வர் என்று பெயர் பொறித்த இருக்கையை வாங்கிகொடுங்கள் – சரத்குமார்..!
பதவி ஆசையில் இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு முதல்வர் என்று பெயர் பொறித்த இருக்கையை வாங்கிகொடுங்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர்...
யாருடனும் கூட்டணி இல்லை, தனித்து போட்டி – சரத்குமார் அதிரடி..!
கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட ஒருசில நடிகர்கள் தற்போது அரசியலில் குதித்துவரும் நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற...
மேடை நாடகத்தில் நடிக்கும் பிரபல நடிகர்…
மேடை நாடகத்தில் நடிக்கும் பிரபல நடிகர்...
சபரிமலை விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : சரத்குமார்..!
சபரிமலை விவகாரத்தில் பெண்கள் சன்னிதானத்திற்குள் நுழைவது குறித்தான உச்சநீதிமன்ற தீப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்....
மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பதில் இதோ..!
நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மீண்டும் மோடி பிரதமர் ஆவாரா என்ற...
சபரிமலை தீர்ப்பு : ஒரு குடிமகனாக இந்த் தீர்ப்பை வரவேற்கிறேன்,ஆனால்-சரத்குமார் அறிக்கை..!
சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிய்ட்டுள்ளார்....
மக்கள் பிரச்சினைக்காக பொதுவான மேடை அமைத்தால், திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சேருவேன்-சரத்குமார்..!
கூட்டணியாக அல்லாமல் மக்கள் பிரச்சினைக்காக பொதுவான மேடை அமைத்தால், திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கலந்துகொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று சமத்துவ மக்கள்...
காவல்துறை-மனித உரிமை ; இரண்டு தரப்பு நியாயத்தை பேசும் “வேளச்சேரி துப்பாக்கிச்சூடு”
V .R .மூவிஸ் சார்பாக்க T.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகிவரும் படம் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'.. S.T..வேந்தன் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும்...
நடிகர் சங்க நிலத்தை விற்று பணம் கையாடல்: சரத்குமார், ராதாரவி மீது வழக்கு..!
நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலைத்தை விற்று பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக நடிகர்கள் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....