Tag: கமல்
சரிந்தது தமிழ்சினிமாவின் கல்தூண்..!
சமீப நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நேற்று இரவு காலமானார்.. தமிழ்சினிமாவின் ஆலமரமாக இருந்து கமல், ரஜினி, விவேக், பிரகாஷ்ராஜ்,...
நவ-7ல் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை துவக்கும் கமல்..!
காந்தி ஜெயந்தியான அக்-2ஆம் தேதி நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ‘தூய்மையான பாரதம்’ என்கிற பிரச்சாரத்தை துவங்கி வைத்தார். இதன் மூலம் ஒவ்வொரு...
இந்த வருட இறுதியில் ‘விஸ்வரூபம்-2’ வெளியாவது உறுதி..!
தான் நடித்த ஒரு படம் கடந்த வருடமே ரிலீஸாக வேண்டிய நிலையில் அதை ரிலீஸ் செய்யாமல் அதற்கடுத்து ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டதும், இன்னொரு...
கமலை தொடர்ந்து திலீப் ; ஜார்ஜ் குட்டியை தொடர்ந்து ஜோஸ்குட்டி..!
பொத்தாம் பொதுவாக இப்படிச்சொன்னால் எப்படி செய்தியை கிரகித்துக்கொள்வது என குழம்பவேண்டாம்.. ‘த்ரிஷ்யம்’ மூலமாக மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் வரிசையில் சேர்ந்துவிட்ட இயக்குனர் ஜீத்து...
பிரதமரின் ‘தூய்மை பாரதம்’ இயக்கத்தில் இணைந்த கமல், சூர்யா..!
கமலும் சரி.. சூர்யாவும் சரி.. சமூக நோக்கிலான காரியங்கள் என்றால் அதற்கு முதல் ஆளாக ஆதரவு தெரிவிப்பார்கள்.. அப்படித்தான் கடந்த காந்தி ஜெயந்தி அன்று...
மேக்கப் போட மட்டுமே 4000 மணி நேரம்.. அதிரவைக்கும் ‘ஐ’..!
பிரமாண்டம் என்றால் ஷங்கர்.. ஷங்கர் என்றால் பிரமாண்டம்.. தற்போது விக்ரமை வைத்து அவர் உருவாக்கியுள்ள ‘ஐ’ படத்தில் விக்ரம் அழகான வாலிபனாக, ஓநாய் மனிதனாக,...
அபிராமியை டென்ஷன் ஆக்கிய ஆட்டோ ட்ரைவர்..!
பத்து வருஷத்துக்கு முன் பீக்கில் இருந்தவர்தான் நடிகை அபிராமி.. ‘விருமாண்டி’யில் கமலுடன் ரொமான்ஸ் பண்ணியவர். இவர் சென்னைக்கு வருவார்.. அதுவும் ஆட்டோவில் பயணிப்பார் என...
தந்தை பெயரை ஒரு நொடி மறந்த கமல்…!
நடிகர் ஜெயராம் தன் மகனை தமிழ்சினிமாவில் கதாநாயகனாக களம் இறக்குகிறார்.. அவர் மலையாளத்தில் முன்னணி நடிகர் தான்... ஆனாலும் தனது மகன் காளிதாஸை தமிழில்...
ஜெயராம் மகனை அறிமுகம் செய்து வைக்கிறார் உலகநாயகன்..!
கமலும் ஜெயராமும் நல்ல நண்பர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் 2000த்தில் வெளியான ‘தெனாலி’, அதன்பின் ‘பஞ்சதந்திரம்’ என இரண்டு படங்களில்...
மகாநதி கமல்.. பாட்ஷா ரஜினி ரிட்டர்ன்ஸ்..!
கமல் மீசையில்லாமல் நடிக்கிறார்.. தாடி வைத்துக்கொண்டு நடிக்கிறார்.. இருந்தாலும் 90களில் கமலுக்கென்று ஒரு ரெகுலரான உருவ அடையாளம் இருந்தது இல்லையா... அதாவது மகாநதி, சிங்காரவேலன்...