Tag: கன மழை
நிமிடத்திற்கு நிமிடம் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை- வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது. இந்த மழை காரணமாக சென்னை, கடலூர், திருவள்ளூர், டெல்டா மாவட்டங்கள் என பல பகுதிகள்...
திருவாரூரில் கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை!
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. தஞ்சை, திருவாரூர்,...
கன மழை பெய்தும் நிரம்பி வழியத கோவில் குளங்கள்…
பருவமழை மற்றும் புயல் காரணமாக இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட அதிக மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், குட்டைகள் உள்ளிட்ட...
தூத்துக்குடி கடல் பகுதியில் மணல் அரிப்பு- மீனவர் படுகாயம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் 400க்கும் அதிகமான நாட்டுப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள கடலில் சீற்றம்...
அரசு நிர்வாகத்தை உயர்நீதிமன்றமே ஏற்று நடத்த முடியாது! – நீதிபதி காட்டம்
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம்...
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என் வீட்டிற்கு வரலாம்- தல
கடந்த இரண்டு நாள் பெய்த கன மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடசென்னையில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் சைதைப்பேட்டை,...
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை உண்டு- வெதர் மேன் எச்சரிக்கை!
இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக...
மக்களுக்கு உதவி செய்ய களத்தில் இறங்கிய தயாரிப்பாளர் சங்க தலைவர்!
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழையால், சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பலர், தங்கள் வீடுகளில்...
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் வீட்டிலும் புகுந்த மழை நீர் !
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று மாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது....
எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுவதால் தற்போது ஆலோசனை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னையைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமைமுதல் தீவிரமாக மழை பெய்து வருகிறது. கனமழை, மழையால் தண்ணீர் தேங்கியுள்ள காரணங்களால்...